வீதியில் சாமிகள் உலாவும் காலம் வருடத்தின் பொன்னான இவ்விரு மாதம் கடையில் கூட்டம் குறையவில்லை ஆனாலும் சற்றே குறைந்தது வியாபாரம் மங்களமான மனை, மனநிறையுடன் மனைவி, மகிழ்வுற்ற மக்கள் குதூகலத்தில் கல்லீரல் சாமி சரணம்!!!
களை எடுக்கும் இடம் சிலை நாற்று நட்டும் இடம் நஞ்சு பாலை யாகும் சோலை கறை படிந்த கடற்கரை பாழாய் போன பாலாறு ஊழ்வினை எண்ணாத ஊழல் பாவம் செய்தது பாமரனோ? Dated Feb-25-2017
Comments
Post a Comment