Posts

Showing posts with the label குறுங் கவிதை

தனிமை

பாய் போல் வானம திலே நிலவு மேகம் மோகம் கொள்ளும் மெய் யரியா மானுடன்  கவிதை விடை தேடும் கேள்வி போன்று தோன்று மென்றும் இனணந்தே - தனிமை யன்றோ நிரந்தர மெங்கும் !

குறுங் கவிதைத் தொகுப்பு

இருவர்  பகிர்ந்தோம் ஒன்றானோம்                  ⇁✴↽ கவிதையின் ஆழமும் பிரபஞ்சத்தின் நீளமும் படைத்தவனே அறிவான்                  ⇁✴↽ வலை வீசித் தேடினோம் - வலையில் தேடுகின்றோம்↽ மணமக்களை!                  ⇁✴↽ என்னை நெகிழவைத்த அனேகர் ஆண்களே, நான் பெண்பாலாக இருப்பதனாளோ என்னவோ?   -கவிதை                   ⇁✴↽ ஒரு வீடு இரு TV கிரிகட் பார்க்கும் மகன் சீரியல் பார்க்கும் அம்மா குறைந்தது முரண் அதிகரித்தது சீரியல்.                    ⇁✴↽ பிறர் நோக்கு மாற்றானி டமிருந்து சிந்திப்போர்  செயலி னுண்மை நோக்கை அறிபவராவர்,  ஏனையோர்  கண்கள் திரவாது - பொருள் தேடுவோராவர்                     ⇁✴↽ சுருங்கியது ஞாலம்  மட்டும் அல்ல மனிதனின்  மனமும் தான்       ...